பழனியில் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம்

பழனியில் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டவர்கள் 

பழனியில் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஸ்ரீ அண்ணாமலையார் உண்ணாமலை நாயகி திருக்கோவிலில், தை மாத பிறப்பு என்பதால் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

மேலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story