பிஷாடனாருக்கு சிறப்பு அபிஷேகம்

பிஷாடனாருக்கு சிறப்பு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் மாசி பரணியை முன்னிட்டு பிஷாடனாருக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உலகப் பிரசித்து பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மாசி மாத பரணியை முன்னிட்டு அருள்மிகு பிஷாடனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ,மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story