திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

 திரௌபதி அம்மன் 

சங்கராபுரம் திரௌபதி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு சங்கராபுரம் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. காணும் பொங்கலை முன்னிட்டு சங்கராபுரம் சன்னதி தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு பால் தயிர் இளநீர் உள்ளிட்ட வாசனாதி திராவிகளால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Tags

Next Story