குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

குரு பகவான் 

ரிஷிவந்தியத்தில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. நவகிரகங்களில் அதிபதியான குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நாளை மாலை பயிற்சி அடைகிறார். இதனை ஒட்டி அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ரிஷிவந்தியம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story