வேலூர் கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

வேலூர் கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்


வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து மகாதீபாராதனைகள் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால்,தயிர் ,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து மலர் மாலைகள் அருகம்புல் வில்வ இலைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமிதரிசனம் செய்தனர் பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரங்களை உட்பிரகார உலாவும் வந்தது இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story