ரம்ஜான் பண்டிகை மற்றும் சித்திரை கனி முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

ரம்ஜான் பண்டிகை மற்றும் சித்திரை கனி முன்னிட்டு  சிறப்பு பேருந்துகள்

பைல் படம்

ரம்ஜான் பண்டிகை மற்றும் சித்திரை கனி முன்னிட்டு ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகை மற்றும் சித்திரை கனி முன்னிட்டு 10.04.2024 முதல் 14.04.2024 வரை பயணிகளின் வசதிக்காக ஈரோட்டிலிருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story