வாக்காளர்களுக்கு சிறப்பு அழைப்பு மையம்!

வாக்காளர்களுக்கு சிறப்பு அழைப்பு மையம்!

அழைப்பு மையம்

திருவண்ணாமலையில் முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களுக்கு சிறப்பு அழைப்பு மையம் இன்று தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024-ஐ முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை உணர்த்தி தவறாமல் வாக்களிக்க முதல் முறை வாக்காளர்களுக்கு சிறப்பு அழைப்பு மையம் இன்று (03.04.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்.

Tags

Next Story