திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் சிறப்பு முகாம்

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் சிறப்பு முகாம்

மருத்துவ முகாம் 

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் சிறப்பு முகாம்
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இதில் மானூர் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் தலைமையேற்று முகாமை துவங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றனர். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர்,துணை முதல்வர், மானூர் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story