நெல்லை மாநகர திமுக சார்பில் சிறப்பு முகாம்

நெல்லை மாநகர திமுக சார்பில் சிறப்பு முகாம்

நெல்லை மாநகர திமுக சார்பில் சிறப்பு முகாம்

திருநெல்வேலியில் மழைவெள்ளததால் பாதிக்கப்பட்டு சான்றிதழ்களை இழந்த பொதுமக்கள் மீண்டும் தங்களது சான்றிதழ்களை பெற நெல்லை மாநகர திமுக சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது
நெல்லையில் கடந்த 17,18 ஆம் தேதி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டு சான்றிதழ்களை இழந்த பொதுமக்கள் மீண்டும் தங்களது சான்றிதழ்களை பெற நெல்லை மாநகர திமுக சார்பில் இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்தார். இந்த முகாமில் சான்றிதழ்களை இழந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது சான்றிதழ்களை பெற விண்ணப்பம் செய்தனர். இதில் நெல்லை மாநகர திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story