கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை - திரளானோர் பங்கேற்பு

கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை - திரளானோர் பங்கேற்பு
சிறப்பு பிரார்த்தனை 
கோனேரிப்பட்டி புனித சலேத் ஆலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே கோனேரிப்பட்டி புனித சலேத்ஆலயத்தில் பங்கு தந்தை ஆசைத்தம்பி, அருட்தந்தைகள் பிலவேந்திரன், ஆரோக்கியதாஸ், பிரபுபிரகாஷ் ஆகியோர், கூட்டு பாடற்திருப்பலி நிறைவேற்றினர். சிறுவர்கள், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடி இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story