சோழிஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்

சோழிஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை மாவட்டம், கூழமந்தல் சோழிஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள தொல்லியல் துறையின் கீழ் உள்ள சோழிஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு சோழிஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story