எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு கலந்துரையாடல்

எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு கலந்துரையாடல்

திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு கலந்துரையாடல் நடந்தது.


திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு கலந்துரையாடல் நடந்தது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினரை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து எஸ் பி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Tags

Next Story