காவலர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம்

காவலர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த காவலர் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கான கண் பரிசோதனை முகாமை எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது . இந்த முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார் . தொடர்ந்து அவர் கண் பரிசோதனை செய்தார். தொடர்ந்து ஏராளமான காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கண் பரிசோதனை மேற்கொண்டனர்.

Tags

Next Story