பக்தர்களின் வசதிகளுக்காக சிறப்பு வசதி

பக்தர்களின் வசதிகளுக்காக சிறப்பு வசதி

மருத்துவ முகாம் 

பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் முகாம்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவிலில் இன்று (மார்ச் 24) பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story