வரம்பியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

வரம்பியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

 சிறப்பு கிராம சபை கூட்டம் 

திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டம் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்தல் சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story