பெரியோர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

பெரியோர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

 சிறப்பு கிராம சபை கூட்டம் 

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே பெரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து பஞ்சாயத்து தலைவர் அண்ணாமலையம்மாள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்த பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி உள்ள கிராமங்களுக்கு தார் வசதிகள் மற்றும் குடிநீர் வழங்க கோரி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கையெழுத்திடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பெரியூர் துணை பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story