ஆரணி அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்!

ஆரணி அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்!

 கிராம சபை கூட்டம்

தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி அரையாளம் கிராமத்தில் தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி.புவனேஸ்வரி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது . கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பயனாளிகளை தேர்வு செய்து தீர்மானத்தை ஊராட்சி செயலாளர் K. வெற்றிச்செல்வன் வாசித்தார்.

Tags

Next Story