குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்

   செங்கல்பட்டு மாவட்டம், கள்ளபிரான்புரத்தில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. 

செங்கல்பட்டு மாவட்டம், கள்ளபிரான்புரத்தில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், கள்ளபிரான்புரம் ஊராட்சியில், 75- ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தனசேகர் தலைமையில் அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..

இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராமப்புற வளர்ச்சி தொடுநோய் மற்றும் 100% வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது..இந்த கூட்டத்தில் தனியார் வேளாண் பொறியியல்கல்லூரி மாணவிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மூவர்ண கொடி ஏற்றப்பட்டு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

Next Story