சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்

 பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் திட, திரவ கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெறுவதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் திட, திரவ கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெறுவதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் திட, திரவ கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெறுவதற்காக இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் போடி பாப்பான் குளத்தில் ஊராட்சி சார்பில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை முழுவதுமாக அகற்றி, தூய்மையாக வைத்திருப்பது சம்பந்தமாக PWDகாலனி மற்றும் சாமியார் குளம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story