சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்

பூலாம்பாடியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

பூலாம்பாடியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் பூலாம்பாடி ஊராட்சியில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான திட்டம் தயாரிக்க சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. திட்ட அறிக்கையை ஊராட்சி செயலாளர் பானுப்பிரியா மணிகன்டன் வாசித்தார் இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story