வளையாம்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

வளையாம்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

 சிறப்பு கிராம சபை கூட்டம்

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சி ஏடி காலனி பகுதியில் கலைஞரின் கனவு இல்ல சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது இதில் கலைஞரின் கனவு இல்லாம் பயனாளிகள் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மனற துணைத் தலைவர் மதன்குமார் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் ஒன்றிய பற்றாளர் இந்துமதி மேற்பார்வையில் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி மன்ற செயலாளர் பூபாலன் நன்றி தெரிவித்தார்

Tags

Next Story