திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் திருநங்கைகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக பெற்றார். மேலும் 4 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 25 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

Tags

Next Story