மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் பிப்ரவரி 16ஆம் தேதி அன்று மதியம் 2:30 மணி அளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது இந்த சிறப்பு குறைதீர்க் கூட்டத்தில் மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story