நாளை மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

நாளை மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

திருவாரூரில் நாளை மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது. 

திருவாரூரில் நாளை மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர் அவருக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 16ஆம் தேதி அன்று மதியம் 2:30 மணி அளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story