சிறுவணிகர்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் சிறப்பு கடனுதவி

சிறுவணிகர்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் சிறப்பு கடனுதவி

கடனுதவி முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் சிறுவணிகர்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் சிறப்பு சிறு வணிகக்கடன்களை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர் மற்றும் ஏரல் பகுதியில் கனமழை, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் சிறுவணிகர்களுக்கு அவர்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கியின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மிகக்குறைந்த வட்டியில் சிறப்புசிறு வணிகக்கடன்களை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று (03.02.204) வழங்கினார்.

நிகழ்ச்சியில் வங்கியின் செயலாட்சியர் பொ.நடுக்காட்டு ராஜா, பொது மேலாளர் வெ.சுந்தரேணுவரன் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story