காலபைரவருக்கு சிறப்பு மகா அபிஷேகம்

காலபைரவருக்கு சிறப்பு மகா அபிஷேகம்

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது.

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது.

திருவாரூர் உலகப் பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோவிலில் இன்று பைர அஷ்டமியை முன்னிட்டு அருள்மிகு காலபைரவர் உற்சவருக்கு சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story