சிறப்பு மருத்துவ முகாம் அறிவித்த ஆட்சியர்

சிறப்பு மருத்துவ முகாம் அறிவித்த ஆட்சியர்

ஆட்சியர்

மருத்துவ முகாம்
நெல்லையில் கடந்த 17,18ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் சளி மற்றும் காய்ச்சலால் அவதி அடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் நாளை 4/01/24 திருநெல்வேலி,அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி,களக்காடு, மானூர்,நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம்,வள்ளியூர் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் மருத்துவ முகாம் நடைபெறும் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story