பாதயாத்திரை பக்தர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

பாதயாத்திரை பக்தர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

திண்டுக்கல்லில் பழனி பாதயாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்காக மருத்துவமுகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் துணை இயக்குநர் வரதராஜனின் உத்தரவின்பேரில்,பொது சுகாதார துறை மற்றும் உள்ளாட்சி துறை இணைந்து பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு தைப்பூச முதலுதவி சிகிச்சை மருத்துவ முகாம் சாணார்பட்டியில் நடைபெற்றது.இதற்கு சாணார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி சுந்தரம்,வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார், ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த முகாமில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story