எஸ் பி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்

எஸ் பி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்

 சிறப்பு கூட்டம்

திருவாரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்.
திருவாரூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பதற்றமான வாக்குச் சுவடிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார் அப்போது தேர்தல் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story