மொடக்குறிச்சியில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

மொடக்குறிச்சியில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுக்கும் எம்எல்ஏ

மொடக்குறிச்சியில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

இதே போல் மொடக்குறிச்சி மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி துவக்கி வைத்து , குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story