மோளிப்பள்ளி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை

மோளிப்பள்ளி  கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை

கிருத்திகை,சஷ்டியை முன்னிட்டு திருச்செங்கோடு அருகே உள்ள மோளிப்பள்ளி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது


கிருத்திகை,சஷ்டியை முன்னிட்டு திருச்செங்கோடு அருகே உள்ள மோளிப்பள்ளி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோளிப்பள்ளி கந்தசாமி கோயிலில் கிருத்திகை பூஜை நடைபெற்றது. நேற்று கிருத்திகை மற்றும் ஷஷ்டி ஒரே நாளில் வந்திருந்ததால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கி பால்,தயிர்,மஞ்சள்,திருமஞ்சள்,சந்தனம்,பன்னீர் ஆகியவற்றில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த கந்தசாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்கட்டது.

Tags

Next Story