பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை 

திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை தேரடி வீதி பெரிய தெருவில் அமைந்துள்ள அருள்மிகு பூத நாராயண பெருமாள் கோவிலில் இன்று சனிக்கிழைமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ,அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story