விபத்து ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலைக்கு சிறப்பு பூஜை; வீடியோ வைரல்

விபத்து ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலைக்கு சிறப்பு பூஜை;  வீடியோ வைரல்

ஆம்பூர் அருகே விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஆம்பூர் அருகே விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கக்கூடிய புறவழிச்சாலை பகுதி உள்ளது இதில் அதிகமாக விபத்து ஏற்படுவதால் இனி விபத்துகள் ஏற்படாமல் இருக்க இன்று அம்மாவாசை என்பதால் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக உள்ள ஜோசப் என்பவர் பூசணி, கற்பூரம், எலுமிச்சை பழம், தேங்காய் உள்ளிட்டவை வைத்து சாலையை பயணிக்க கூடியவர்கள் விபத்து ஏற்படாமல் செல்ல வேண்டும் என பூஜை செய்தார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags

Next Story