நாமக்கல் : ஆஞ்சநேயருக்கு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம்

நாமக்கல் : ஆஞ்சநேயருக்கு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம்

வெண்ணெய் காப்பு அலங்காரம் 

நாமக்கல் ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தை மாத கடைசி நாளை முன்னிட்டு முன்னிட்டு சிறப்பு வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

மாலை சுமார் 5 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை, சுமார் 110 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story