இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
சிறப்பு தொழுகை
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தற்போது கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் போதிய மழை நீர் இல்லாமல் கடுமையான வறட்சி நிலவுகின்றது. இந்நிலையில் முத்துப்பேட்டை பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது .இதனால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் . இதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள் மழை வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் .இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story