வந்தவாசியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை

வந்தவாசியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை

சிறப்பு தொழுகை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அப்போது கோடை வெப்பத்திலிருந்து பொது மக்களை காக்கவும், விரைவில் மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். இதில் பெண்கள் உள்பட 300-க்கும் அதிகமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story