பக்ரீத்தை முன்னிட்டு பல இடங்களில் சிறப்பு தொழுகை

பக்ரீத்தை முன்னிட்டு பல இடங்களில் சிறப்பு தொழுகை

பக்ரீத்தை முன்னிட்டு பல இடங்களில் சிறப்பு தொழுகை

திண்டுக்கல்லில் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் உட்பட பல இடங்களில் பக்ரீத் முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.
திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் ஈதுல் Start ஹஜுப் பெருநாள் தொழுகை பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் காலை 8 மணிக்கு நடந்தது. யூசுபியா அரபிக் கல்லூரி காலை 6 45 மணிக்கு நடந்தது TNTJ மர்கஸ் பேகம்பூர் காலை 7 மணிக்கு நடந்தது. யூசுபியா அரபிக் கல்லூரி காலை 6 45 மணிக்கு நடந்தது TNTJ மர்கஸ் பேகம்பூர் காலை 7 மணிக்கு நடந்தது. ரவுண்ட் ரோடு புதூர்..7.30 .. மணிக்கும், ராம் நகர் பள்ளி வாசல் காலை 7 30 மணிக்கும் ,ஏர்போர்ட் நகர்..6.45மணிக்கும் நடந்தது. NGO காலனி பள்ளிவாசல் காலை 7:45 மணிக்கும், சீலப்பாடி பள்ளிவாசல் காலை 7 30 மணிக்கும், திருநகர் பள்ளிவாசல் காலை 7 மணிக்கும் சிறப்பு தொழுகை நடந்தது. அனைத்து இடங்களிலும் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story