துர்க்கை கோவில்களில் சிறப்பு பூஜை!

மோகனூர் துர்க்கை அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
துர்க்கை அம்மன் கோவில்களில் நடந்த ராகு கால பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மோகனூர் துர்க்கை அம்மன் கோவிலில் வைகாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தன. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.நாமக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான துர்க்கை அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags

Next Story