தென்காசி கோயில்களில் சிறப்பு பூஜை

தென்காசி கோயில்களில் சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

புத்தாண்டை முன்னிட்டு தென்காசி கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயில் மற்றும் கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோறதுயிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் புத்தாண்டை யொட்டி அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடா்ந்து சிறப்பு அபிஷேகங்கள் ,சிறப்பு பூஜைகள் ,தீபாராதனை நடைபெற்றது, இதன் ஏற்பாடுகளை பக்தா் குழுவினா் செய்தனர். பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் அதிகாலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது

Tags

Next Story