ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

கருத்தரங்கம்

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பாக 10 பத்தாவது ஐ இ இ இ சர்வதேச கருத்தரங்கம் 12,13 வரை மத்திய நூலகத்தில் தொடர்பு மற்றும் சமிக்கை முறைகள் என்ற தலைப்பில்,கல்லூரியின் தாளாளர் மற்றும் ஆதிபராசக்தி கல்வி மருத்துவம் பண்பாடு அறநிலையத்துறை துணைத் தலைவர் முனைவர் சக்தி கோ.ப. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜா, கல்லூரி டீன் முனைவர்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

Tags

Read MoreRead Less
Next Story