பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு சேவைகள்

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில்  சிறப்பு சேவைகள்

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவுள்ளது. அந்த வகையில் நேற்று தொடங்கிய இந்த சேவைகள் பணியை திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த சேவைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என அஞ்சல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story