சிறப்பு ரயில் அறிவிப்பு

சிறப்பு ரயில் அறிவிப்பு

சிறப்பு ரயில்கள்

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்ல சிறப்பு ரயில் அறிவிப்பட்டுள்ளன.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகின்ற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் நெல்லையிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்ளும் வசதியாக நெல்லை- திருச்செந்தூர் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. ரயில்வே நிர்வாகம் இந்த சிறப்பு ரயில் அறிவித்துள்ளதால் நெல்லையில் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story