தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

தொழிற்பயிற்சி 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஆரணி தொழிற்பயிற்சி பள்ளி ரோட்ராக்ட் சங்கம் இணைந்து ஆரணி ஐ.டி.ஐ. வளாகத்தில் கோட்டை ரோட்டரி சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில் வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சாலை பாதுகாப்பு தலைவர் எம்.பழனி, செயலாளர் சு.குமார், பொருளாளர் சு.ஸ்ரீதர், பயிற்சி பள்ளி இயக்குனர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பற்றி விளக்கினர்.

Tags

Next Story