கனந்தம்பூண்டி ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

கனந்தம்பூண்டி ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம் 

திருவண்ணாமலை அருகே ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருகே கனந்தம்பூண்டி ஊராட்சியில் 2022-2023 ஆம் ஆண்டு சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி துணைத் தலைவர் சீனிவாசன் ஊராட்சி செயலர் மனோகரன் மற்றும் ராமமூர்த்தி உள்ளிட்ட சமூக தணிகையாளர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story