வைராவிகுளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

வைராவிகுளம்  ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் வைராவிகுளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் எஸ்.பிச்சம்மாள் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் பரணி ஆர்.சேகர் சிறப்புரையாற்றினார். உதவி திட்ட அலுவலர் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், சங்கரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story