விஜயகாந்த் நலம் பெற வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

விஜயகாந்த் நலம் பெற வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடு 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கிலி முருகன் ஏற்பாட்டில் மாவட்ட கழகச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாத்தூரில் அமைந்துள்ள செஞ்சிரிஸ்வரர் ஆஞ்சநேயர் ஆலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றது பிரார்த்தனையில் வடக்கு மாவட்ட கழக அவை தலைவர் புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர் விராலிமலை மத்திய சுப்பிரமணியன் உட்பட ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்

Tags

Next Story