பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

குறிஞ்சிப்பாடி பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


குறிஞ்சிப்பாடி பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் எனும் ஶ்ரீ பால சாஸ்தா கோயிலில் நேற்று ஆனி மாதம் 1 ஆம் தேதி திறக்கப்பட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story