சோமசுந்தரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சோமசுந்தரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சோமசுந்தரி அம்மன் கோவில்

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் காா்த்திகை மாத 3ஆவது சோமவார சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் காா்த்திகை மாத 3ஆவது சோமவார சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி, சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னா், சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள், வெளிப் பிரகாரங்களில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Tags

Next Story