பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

  ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் சாலையில் உள்ள பழனி கோயிலுக்கு சொந்தமான காமாட்சி அம்மன் கோயிலில் பிரதோஷத்தை வழிபாடு நடந்தது. 

ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் சாலையில் உள்ள பழனி கோயிலுக்கு சொந்தமான காமாட்சி அம்மன் கோயிலில் பிரதோஷத்தை வழிபாடு நடந்தது.
ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் சாலையில் உள்ள பழனி கோயிலுக்கு சொந்தமான காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த கோயிலில் தமிழில் அர்ச்சனை நடப்பதால் ஏராளமான பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story