ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தி

திருநெல்வேலி மாவட்டம், அய்யா வைகுண்டர் நிலத்தங்களில் உள்ள சஞ்சீவி வீர ஆஞ்சநேயர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வடபகுதியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் நிலத்தங்களில் இருக்கும் சஞ்சீவி வீர ஆஞ்சநேயர் பகவானுக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் இன்று நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story